Saturday 29 April 2017

உயிரைக் குடிக்கும் உப்பு- சிறுகதை முனைவர் அ.கோவிந்தராஜூ

   “இண்டியன்ஸ் ஆர் ஃபூல்ஸ். தே ஹேவ் இனஃப் மணி பட் நோ ப்ரெய்ன்” என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின்.

Monday 24 April 2017

முனைப்புடன் இயங்கும் முன்னோடி நூலகம்

    வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் ஒரே தினம். அது ஏப்ரல் 23. அந்த நாள் தான் உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

Monday 17 April 2017

இளமையில் துறவு- சிறுகதை (முனைவர் அ. கோவிந்தராஜூ)

     லவ்பேர்ட்ஸ் என்று தங்களை நோக்கி சக மாணவ மாணவியர் விரல் நீட்டிப் பேசுவதை அவர்கள் இருவரும் அறிந்துதான் இருந்தார்கள்.

Sunday 16 April 2017

கரூரில் விளைந்த கரும்பு

    கி. வா. ஜகந்நாதன் அவர்கள் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் பிறந்தவர் என்பது கிருஷ்ணராயபுரத்து மக்களுக்கே தெரியவில்லை.

Friday 14 April 2017

ஹேவிளம்பி

அன்பு மகள் அருணாவுக்கு,
  நலம். நலமே சூழ்க. இன்று பிறந்திருக்கும் தமிழ்ப்புத்தாண்டு ஹேவிளம்பி என்பதாகும். இந்த ஹேவிளம்பி ஆண்டுக்குத் தனிச் சிறப்புண்டு என்பது உனக்குத் தெரியுமா?

Thursday 13 April 2017

மற்றும் ஓர் அப்துல் கலாம்

     அண்மையில் ஒரு மாமனிதரைச் சந்தித்தேன். அவர் பேசும்போது திருக்குறள் மணம் வீசியது. குறட்பாக்களுக்கு அவர் எளிய ஆங்கிலத்தில் தந்த  அழகான விளக்கம் செவிநுகர் கனியென இனித்தது.

Friday 7 April 2017

மனக் கவலை மாற்றல் எளிது

    இன்று(7.4.17) உலக சுகாதார நாள். உலக சுகாதார நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் இந் நாளைக் குறிக்கும் வகையில் ஒரு கோட்பாட்டு வாசகத்தை அறிவிக்கும். மன அழுத்தத்தைப் பற்றிப் பேசுவோம் என்பதுதான் இவ்வாண்டின் இந் நாளுக்கான வாசகம். எனவே வலைப்பூவில் இதுகுறித்துப் பேசிவிடுவது என எண்ணியதன் விளைவுதான் இப் பதிவு.

Sunday 2 April 2017

நன்னனும் நானும்

   சென்னை வானொலி நிலையம் ஓர் உருப்படியானச் செயலைச் செய்கிறது. கடந்த ஆறு மாத காலமாக  சனிக்கிழமை தோறும் காலை பத்து மணிக்கு வானொலிப்பெட்டி முன் அமர்ந்து விடுவேன்.